மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள வோக்ஹார்ட் மருத்துவமனையில் ஒரு வார இடைவெளியில் பணிபுரிந்து வரும் 26 நர்ஸ்கள் மற்றும் 3 டாக்டர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
மும்பை: மும்பையில் ஒரே மருத்துவமனையில் 26 நர்ஸ்கள் மற்றும் 3 டாக்டர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதால், அங்குள்ள மாநகராட்சி, கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவித்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள வோக்ஹார்ட் மருத்துவமனையில் ஒரு வார இடைவெளியில் பணிபுரிந்து வரும் 26 நர்ஸ்கள் மற்றும் 3 …
ஒரே மருத்துவமனையில் 26 நர்ஸ்கள், 3 டாக்டர்களுக்கு கொரோனா
மும்பை: மும்பையில் ஒரே மருத்துவமனையில் 26 நர்ஸ்கள் மற்றும் 3 டாக்டர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதால், அங்குள்ள மாநகராட்சி, கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவித்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள வோக்ஹார்ட் மருத்துவமனையில் ஒரு வார இடைவெளியில் பணிபுரிந்து வரும் 26 நர்ஸ்கள் மற்றும் 3 …
நாடு பிரதமரோடு இருப்பதை காண்கிறோம்: எச்.ராஜா
காரைக்குடி: நாடு பிரதமரோடு இருப்பதை நாம் நேற்று (ஏப்.,5) காண முடிந்தது என பா.ஜ., தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார். நாட்டிலிருந்து கொரோனாவை விரட்ட அனைவரும் ஒன்றாக இருப்பதை மெய்ப்பிக்க, நாட்டு மக்கள் அனைவரும் நேற்று இரவு 9 மணி முதல் 9.09 வரை விளக்கேற்றி வழிப்பட்டனர். பிரதமர் மோடியும் நாட்டு மக்கள…
பிரதமர் மோடியின் அதிரடி அறிவிப்புகள்: தேசமே எழு... 'கொரோனா'வை வெல்வோம்
யாரும் நினைத்துப்பார்க்க முடியாத, செய்யத் துணியாத, அதிரடி முடிவுகளைத்தான் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து வருகிறார். அப்படித்தான், 133 கோடி மக்கள் தொகையுடன், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் உயிர்களை காக்க, ''21 நாள் தனிமை வளையத்துக்குள்'' நாட்டையே கொண்டு வரும் அதிரடி முடிவை அறிவித…
கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 873ஆக அதிகரித்துள்ளது.
புதுடில்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 873ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 873 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 19 ஆக உயர்ந்துள்ளது.…
கொரோனாவுக்கு இந்தியாவில் 873 பேர் பாதிப்பு
புதுடில்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 873ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 873 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 19 ஆக உயர்ந்துள்ளது.…